நுவரெலியாவில் தரம் 6 மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி, நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

30 ஆண்டுகால ஒளிநிறைந்த பயணத்தை தொடரும் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா

30 ஆண்டுகால ஒளிநிறைந்த பயணம் தொடர்பாக, ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்று, இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் பயனியர் வீதியில்…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்…

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி மீன் சந்தையில், மனித நுகர்வுக்கு ஒவ்வாத, பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட, 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு, பொதுச் சுகாதார பரிசோதகர்களால்…
Read More...

வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது!

அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள, முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப்…
Read More...

மட்டு.காரமுனை முஸ்லீம்களுடையது – சாணக்கியனுக்கு பதில் கொடுத்த ஹிஸ்புல்லா!

மட்டக்களப்பு காரமுனைக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது, சாணக்கியனுக்கு பிழையான தகவல்களை கொடுத்து பிழையாக வழிநடத்தியுள்ளார்கள், என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா…
Read More...

மாணிக்கக்கல் என சந்தேகிக்கப்படுகின்ற கற்பாறை கண்டுபிடிப்பு!

கம்பளை, கலஹா தெல்தோட்டை தோட்டத்திலுள்ள கோயிலுக்கு அருகில், மாணிக்கக்கல் என சந்தேகிக்கப்படுகின்ற பாரிய கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி…
Read More...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 30,000 ரூபாவாக அதிகரிப்பு!

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம்.…
Read More...

திருமணம் மற்றும் குழந்தை பெறுவதில் ஆர்வம் காட்டாத சீன இளைஞர்கள்

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தற்போது கடுமையான சனத்தொகை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அந்த நாட்டின் மக்கள் தொகை…
Read More...

நிலவும் குளிர்ச்சியான வானிலை : சிறுவர்கள் மத்தியில் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி காணப்பட்ட தங்கத்தின் விலையில் நேற்று முதல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை 24 கரட்…
Read More...