அமெரிக்கா “மிக விரைவில்” ஈரானை விட்டு வெளியேறும் – டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் இன்று புதன்கிழமை
Read More...

தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் : பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்!

-அம்பாறை நிருபர்- இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில், இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 18 வயது மதிக்கத்தக்க இளைஞனே
Read More...

உதய கம்மன்பில நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்வு ‘ராஜபக்சக்களை வெள்ளையடிக்கும்’ ஒரு முயற்சி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்வை, "ராஜபக்சக்களை வெள்ளையடிக்கும்" ஒரு முயற்சி என, முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க
Read More...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் கைது

கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் - கொழும்பு பிரதான
Read More...

ஒரே கணக்கில் இரண்டு Gmail முகவரிகள் : கூகுளின் புதிய வசதி!

நீண்ட காலமாக பயனர்கள் எதிர்பார்த்திருந்த 'Gmail முகவரியை மாற்றும்' வசதியை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 2004 ஆம் ஆண்டு Gmail தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இருந்த
Read More...

தங்கச் சங்கிலி விவகாரம் : பானுக்க ராஜபக்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

நடிகை ஹர்ஷி ரசங்க சமூக ஊடகங்களில் தனக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் குற்றம் சாட்டி, கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ச அவருக்கு ஒரு சட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார்.
Read More...

சம்மாந்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில், ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை
Read More...

குழந்தை பருவத்தில் பெற்றோரை இழந்து வறுமையில் கற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகிய மூதூர் மாணவன்!

-மூதூர் நிருபர்- மூதூரைச் சேர்ந்த முஹம்மது அக்ரம் முஹம்மது றுஷ்தி, விஞ்ஞானத்துறையில் மாவட்ட மட்டத்தில் 35வது நிலையைப் பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகியுள்ளார். இறுதி யுத்தத்தில்
Read More...

மட்டக்களப்பில் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் : குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு பாராட்டு!

மட்டக்களப்பு-கொத்தியாபுலையில், பெண்ணொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கக் கோரியும்,
Read More...

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி, மட்டக்களப்பு வவுனதீவில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஐயாதுரை கந்தசாமி
Read More...