53 ஆண்டுகளுக்கு பிறகு 4 வீரர்கள் நிலவுக்கு பயணம்

மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலையில் 4 விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளனர். நாசாவின்
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : அருகிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று வியாழக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இலங்கை எவ்வித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி
Read More...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வியாழக்கிழமை காலை 8 முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளது. சட்டவிரோத இடமாற்றங்களைக்
Read More...

மட்டு.நாவற்குடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நாவற்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா
Read More...

பாடசாலைகளில் ஒழுக்கத்தை பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட
Read More...

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை

இன்று வியாழக்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
Read More...

ஈரானிய ஜனாதிபதி போர்நிறுத்தத்தை விரும்புகிறார் – டொனால்ட் ட்ரம்ப்

ஈரானிய ஜனாதிபதி போர்நிறுத்தத்தை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு
Read More...

இலங்கை ரூபாய் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய
Read More...

நிலவும் வெப்பத்துக்கு மத்தியில் நாட்டின் சில பகுதிகளில் மழை

கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் வானிலை நிலைமைகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட தகவல்களை வெளியிட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24
Read More...

கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாருக்கு குளவி கொட்டு!

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள, கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள், குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம், இன்று புதன்கிழமை பிற்பகல்
Read More...