இலங்கையில் வேகமாகப் பரவும் சின்னம்மை : சுகாதார அமைச்சின் அறிவிப்பு

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் சின்னம்மையை கட்டுப்படுத்த அம்மைத் தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி…
Read More...

கிழக்கில் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

-மூதூர் நிருபர்- தீபாவளி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

அநுராதபுரம் - கெக்கிராவ முதுபெருமகம ஏரிக்கரைக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கெக்கிராவ பொலிஸாரால் இன்று புதன் கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேகாலை,…
Read More...

வைத்தியர் அர்ச்சுனாவை கைதுசெய்ய உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைது…
Read More...

ஆயிரத்தை தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல்…
Read More...

மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றி வந்த லொறி விபத்து

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாக்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்தில் சாரதியும் அவரதும் மனைவியும்…
Read More...

கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொகவானை பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவில் இருந்து இன்று புதன் கிழமை இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவானை தோட்ட…
Read More...

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 15 பேர் பலி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கு லெபனானில் உள்ள சிடன் நகருக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர்…
Read More...

சிசிடிவி கமராக்களை ஏனைய வீடுகள் தெரியும் வகையில் பொருத்த அனுமதியில்லை : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சமூகத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றை வீடியோ எடுப்பதற்கு தடையில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று…
Read More...