கடும் மழையால் இடிந்து விழுந்த பாடசாலையின் மதில் சுவர்

-பதுளை நிருபர்- பதுளை பகுதியில் இன்று பெய்த கடும் மழையின் காரணமாக பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் மதில் சுவர் இடிந்து வீதியில் விழுந்துள்ளதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...

இந்தியாவிலிருந்து வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் 27ஆம் திகதி…
Read More...

60 அடி பள்ளத்தில் விழுந்த கார் : ஒருவர் பலி!

ஆனமடுவ பிரதேசத்தில் கார் ஒன்று 60 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். ஆனமடுவ - தோணிகல, ஒருகல பகுதியைச் சேர்ந்த, 4 பிள்ளைகளின்…
Read More...

மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை

-மன்னார் நிருபர்- தீபாவளி விசேட பூசை இன்று வியாழன் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில்…
Read More...

மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

-பதுளை நிருபர்- மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் வீடு…
Read More...

இலங்கை – ரஷ்யா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுங்க நடவடிக்கைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம்…
Read More...

ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பிரதேசத்தில் 285 மில்லியன் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளனர்.…
Read More...

இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை நிராகரிப்பு!

இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் கண்டி - குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

திபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் பூஜை வழிபாடுகள்!

-யாழ் நிருபர்- தீபாவளி தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரின் ஏற்பாட்டில் பண்ணாகம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன. நாட்டில்…
Read More...

அநுர அரசாங்கத்துடன் பங்காளி கட்சியாக பிரதமராக ரணில் ஆட்சியமைப்பார் – முன்னாள் பிரதியமைச்சர்…

-கிண்ணியா நிருபர்- இம் முறை திருகோணமலை மாவட்டத்தில் சஜீத், ஹக்கீம், ரிசாட் போன்றோர்களுக்கு வாக்குகள் இல்லை, என புதிய ஜனநாக முண்ணனியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள்…
Read More...