யாழ். பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை வழிபாடுகள்

-யாழ் நிருபர்- தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்…
Read More...

மட்டக்களப்பு ஏறாவூரில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் 2 பேர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் ஏறாவூரில் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு…
Read More...

பராமரிப்பு இல்லாததே ரயில் தடம்புரள காரணம்: ரயில்வே திணைக்களம்

ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை முறையாக பராமரிக்காததே பெரும்பாலான ரயில் தடம் புரள்வதற்கு காரணம் என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பணியாளர்கள் மற்றும் உதிரி பாகங்கள்…
Read More...

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு உத்தியோகத்தர்…
Read More...

பொதுத் தேர்தல் விதிமீறல்கள் அதிகரிப்பு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1136 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 316 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு…
Read More...

போலி இலக்கத்தகடுடன் லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மற்றுமொரு வெள்ளை நிற ஜீப் வண்டியை தெல்தெனிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தெல்தெனிய…
Read More...

ஹெரோயினுடன் தீபாவளி கொண்டாடிய இளைஞன்: தரையில் விழுந்து மரணம்

தீபாவளி விருந்தில் அதிகளவு ஹெரோயின் உட்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே, இவ்வாறு உயிர்…
Read More...

தீபாவளியை முன்னிட்டு வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வெள்ளிக்கிழமை வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா?

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை எரிபொருள் இன்மையால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் இன்று காலை…
Read More...

அனைத்து பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கும் விசேட கோரிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பன்றி பண்ணை உரிமையாளர்களும் அருகிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு சென்று தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் கேட்டுக்…
Read More...