இணைய மோசடி செய்யும் நோக்கத்துடன் இலங்கை வந்த 09 வெளிநாட்டவர்கள் கைது

இணைய வழியிலான நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்னணு உபகரணங்களுடன், 09 வெளிநாட்டவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை, கட்டுநாயக்க விமான
Read More...

ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் பிரியங்கா விஜேநாயக்கவை கைது செய்ய திறந்த பிடியாணை

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில
Read More...

நண்பகலுக்குப் பின்னர் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று வியாழக்கிழமை காலை முதல் அதிகரித்துக் காணப்பட்ட தங்கத்தின் விலையில், நண்பகலுக்குப் பின்னர் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக
Read More...

ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி கோரி நுவான் துஷார நீதிமன்றில் வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு கோரி, இலங்கை வேகப்பந்து
Read More...

நீர் வெட்டு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!

பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. லபுகம
Read More...

முன்னணி பாடசாலையின் பிக் மேட்ச்க்கு சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்!

கண்டியில் உள்ள முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டுப் பணிகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள் இன்று வியாழக்கிழமை காலை
Read More...

கபில சந்திரசேன மீண்டும் விளக்கமறியலில்

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில
Read More...

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி
Read More...

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தனது 83வது வயதில் காலமானார்

தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான மகிந்த விஜேசேகர, தனது 83 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் 1989 ஆம் ஆண்டு முதல்
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பு!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு
Read More...