வற் உட்பட அனைத்து வரிகளும் குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுரகுமார

வரவு - செலவுத் திட்டத்தில் வற் மற்றும் செலுத்தும் வரிகள் குறைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) மேற்கொண்ட உடன்படிக்கையின்…
Read More...

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,249 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயங்களை…
Read More...

பேக்கரி பொருட்களின் விலைக் குறைப்பு?

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ள நிலையில், பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. உணவுப்…
Read More...

அம்பாறையில் வழக்கு அறையில் இருந்த வெடிபொருட்கள் மாயம்

அம்பாறை நீதவான் நீதிமன்றின் வழக்கு அறையில் இருந்த வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அம்பாறை பொலிஸார், நீதிமன்றில் முறைப்பாடு…
Read More...

இலஞ்சம் பெற்ற போது கையும் மெய்யுமாக பிடிபட்ட அதிபர்

நுவரெலியா - ராகம ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் 1 50,000 ரூபா இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ராகம மத்துமாகல பிரதேசத்தில் 2025…
Read More...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு

வங்கக்கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.…
Read More...

இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார சீர்கேடுகள்  இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு நீதிமன்ற உத்தரவு பெற்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

30 அடி பள்ளத்தில் வீழ்ந்த பாரவூர்தி: ஒருவர் பலி

நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை - கொங்கோடியா பகுதியில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக…
Read More...

வாக்காளர்களின் நீர், மின் கட்டணங்களை செலுத்திய வேட்பாளர்: விசாரணை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்காகப் பிரதான கட்சி ஒன்றின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களின் நீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்தியமை தொடர்பில் விசாரணைகள்…
Read More...

தொடர்ந்தும் மாற்றத்திற்குள்ளாகும் தங்கத்தின் விலை

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை வீழ்ச்சியடைந்த தங்கம் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் அதிகரித்துள்ளது.…
Read More...