மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்- மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

கோப்பாயில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை ஐயாயிரம் மில்லிலீட்டர்…
Read More...

கருஞ்சிவப்பாக மாறும் தெகிவளை கால்வாய்கள்

தெகிவளை மவுண்ட்லவேனியா பகுதிகளில் உள்ள கால்வாய்களில் இனந்தெரியாத சிவப்பு சாயம் கலந்துள்ளமை குறித்து தெகிவளையின் பொதுசுகாதார பரிசோதகர் தெகிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு…
Read More...

நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டிதுவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோத செயற்பாடு: 9 பேர் கைது

ஜா - எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடுகம பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து 08 பெண்களும் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் கைது…
Read More...

மோட்டார் போக்குவரத்து காரியாலயத்துக்கும் பூட்டு

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலயம் இம்மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில்  மூடப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த…
Read More...

நைஜீரியா முழுவதும் மின்தடை: மக்கள் அவதி

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் அண்மைக் காலமாக மின் உற்பத்தி குறைந்து வருகிறது. அதன்படி மின் உற்பத்தி 4,000 மெகா வாட்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அபுஜா,…
Read More...

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய தெற்கு, மத்திய, ஊவா,…
Read More...

நீரில் மூழ்கிய அக்குரணை நகரம்

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி - யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் உள்ள அக்குரணை நகரம் நீரில் மூழ்கியுள்ளது. அக்குரணை நகரின் ஊடாக பாயும்…
Read More...

பொதுத் தேர்தல்: அடையாளமிடும் கைவிரலில் மாற்றம்

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின்போது வாக்காளர்களின் இடது கையின் ஆள்காட்டி விரலிலேயே, அடையாளமிடப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தாா். இன்று…
Read More...