சுமந்திரன் த.தே.கூ சிதைவுக்குக் காரணம் எனும் குற்றச்சாட்டை ஏற்கிறாரா? – ஜனா

சுமந்திரன் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செய்த சதியினை அம்பலப்படுத்துவதை தனது அரசியல் எதிரிகள் தனது பெயரை உச்சரிக்காது அரசியலை நடத்த முடியாது எனக் கூறுவதன் மூலம் தன் மீதான…
Read More...

மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இரத்து

கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று சனிக்கிழமை இரத்து செய்யப்பட்டுள்ளது. தொழிநுட்பக் கோளாறு காரணமாக இரத்து…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய…
Read More...

ஜனாதிபதியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது – சஜித்…

எமது நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டனர், தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இன்று பொய்யான…
Read More...

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், 30…
Read More...

நாட்டில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம்

நாட்டில் மீண்டும் அம்மை நோய் பரவும் அச்சம் காணப்படுவதனால் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4…
Read More...

திங்கட்கிழமை அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு : விசேட அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி…
Read More...

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 2,088 முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 2,088 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்துக்கு 317…
Read More...

விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

பிரேசிலின் மிகப்பெரிய விமான நிலையமான சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமான நிலையத்திற்கு…
Read More...

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்காள விரிகுடாவில் அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை…
Read More...