நுவரெலியா – கண்டி வீதியில் குடைசாய்ந்த கனரக வாகனம்

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லபுக்கலை குடாஓயா பகுதியில் வைத்து…
Read More...

11 மாதங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகும் ரயில் சேவை

தலைமன்னாருக்கான ரயில் சேவை 11 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து…
Read More...

அறுகம்பைக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா அறுகம்பைப் பகுதிக்குக் கள ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அண்மையில், அறுகம்பைப் பகுதியிலுள்ள பல…
Read More...

கண்டியில் கைப்பற்றப்பட்ட மற்றொரு ஜீப் வாகனம்

கண்டி பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனம் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயஸ்ரீ உயன பல்லேகல…
Read More...

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் விபத்து: ஒருவர் பலி

மட்டக்களப்பு ஓட்டமாவடி மியாங்குளம் - கொழும்பு வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல்…
Read More...

அம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

அம்பலாங்கொட ஊராவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிர் இழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக…
Read More...

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நீடிப்பு

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி, பதுளை…
Read More...

ஜனாதிபதியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் பாதிப்பு: சஜித்

எமது நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டனர், இன்று பொய்யான வாக்குறுதிகளால் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருவதாக…
Read More...

வீட்டினுள் நுழைந்த தனியார் பேருந்து: சாரதி காயம்

பதுளை- மஹியங்கனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. படலபிட்டிய பிரதேசத்தில் பலகொல்ல எனும் பகுதியில் வீதியை…
Read More...

தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்

கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ…
Read More...