மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சி!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று சனிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க டொலராக…
Read More...

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம்!!

தேசிய மட்ட அகில இலங்கை நடன போட்டி 2024 இல் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவிகள் முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.. அந்த வகையில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட…
Read More...

மூன்றாவது பெரும்பான்மையை வென்றுள்ள இலங்கை தமிழ் அரசுக்கட்சி!

இலங்கையின் 10 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது. அன்றையதினம் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More...

தனிப்பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிக்கு உலக நாடுகள் வாழ்த்துக்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு உலக நாடுகள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன. இதன்படி,…
Read More...

தனிப்பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிக்கு சந்தோஷ் ஜா வாழ்த்து!

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சக ஜனநாயக…
Read More...

அழகுக்கலை நிலைய உரிமையாளரான பெண் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 18 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 22 கிலோகிராம் குஷ் மற்றும்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்

145,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்…
Read More...

எச்சரிக்கையை மீறி கடவையை கடக்க முயன்ற பாரவூர்தி – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!

வெலிகம பொல்லத்துமோதர ரயில் கடவையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மாத்தறையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலுடன் சிறியரக…
Read More...

வைத்தியசாலையில் தீ விபத்து : 10 சிறுவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் - உத்திரப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 சிறுவர்கள் உயிரிழந்தனர். உத்திரப்பிரதேசத்தின் - ஜான்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்…
Read More...