34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி!

-யாழ் நிருபர்- வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே…
Read More...

அடை மழையால் யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பதிப்பு!

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்…
Read More...

மாத்தளை பொது வைத்தியசாலையில் போலி வைத்தியர் கைது!

மாத்தளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - இறக்குவானை பகுதியைச்…
Read More...

டென்னிஸ் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் ரஃபாயல் நடால்!

டேவிஸ் கிண்ணத் தொடருடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றுள்ளார். டேவிஸ் கிண்ணத் தொடருடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர்…
Read More...

10வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று

10வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி…
Read More...

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின்…
Read More...

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெற்றது 288 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத் தேர்தல்…
Read More...

பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்கலாம்!

உள்ளூர் சந்தையில் எதிர்காலத்தில் சில சமயங்களில் பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.…
Read More...

உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 97 பாரவூர்திகள் கொள்ளை!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்திகள் காசா பகுதியில் வைத்துக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பொருட்களை ஏற்றிச்…
Read More...

தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வது அவசியம்!

வடக்கில் சமீபத்தில் இராணுவமுகாம் அகற்றப்பட்டமை குறித்தும் மேலும் பல முகாம்களை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்தும் நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில்…
Read More...