முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக ஞா. ஸ்ரீநேசன் தெரிவு

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற அமர்வின் பின் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற…
Read More...

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் – முழுவிபரம் உள்ளே

புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29…
Read More...

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை

அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும்…
Read More...

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து, பிரித்தானியாவும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதனை தடை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது. இதனைத் தடை செய்வதற்கான யோசனை…
Read More...

நுவரெலியாவில் பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா கோல்ப் மைதானத்தில் மிகப் பழமையான 31 மரங்களை அழிக்க முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக முறையான விசாரணைகள் மேற்கொண்டு வழக்கு தொடர…
Read More...

மிருகக்காட்சிசாலைக்கு 70 விலங்குகளை பரிசளித்த ஜனாதிபதி!

வடகொரியாவில் உள்ள பிரதான மிருகக்காட்சிசாலைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சிங்கம் ஒன்று உட்பட 70 விலங்குகளைப் பரிசளித்துள்ளார். ரஷ்யாவிலிருந்து விமானம் ஊடாக குறித்த விலங்குகள்…
Read More...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள முன்னாள் அமைச்சர்கள்!

முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ரமேஸ் பத்திரன ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர். அரச வைத்தியசாலைகளுக்குத் தரமற்ற மருந்துகள்…
Read More...

தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது, தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற…
Read More...