இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய…
Read More...

சி.ஐ.டி யில் முன்னிலையாகுமாறு பிள்ளையானுக்கு மீண்டும் அழைப்பு

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21…
Read More...

முதியோர்களுக்கு இன்று முதல் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவு!

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள்…
Read More...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் என்றும் எம்முடனே உள்ளார்கள் – இரா.சாணக்கியன்

தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் இலங்கை தமிழரசுக் கட்சி 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 6 ஆசனங்களை கைப்பற்றியது. இம்முறை எட்டாக உயர்வடைந்துள்ளது. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள்…
Read More...

தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார். அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள்…
Read More...

பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி புதன்கிழமை மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை…
Read More...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் -காசா போரின்…
Read More...

10ஆம் வகுப்பு சித்தியடையாத மாப்பிள்ளை வேண்டாம் : திருமணத்தை நிறுத்திய பட்டதாரி மணப்பெண்

இந்தியா - உத்தரப்பிரதேசத்தில் மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. சுல்தான்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 17 ஆம்…
Read More...

உணவு ஒவ்வாமை காரணமாக 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாகச் சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த 9 சிறுமிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுமிகள் இன்று காலை வைத்தியசாலைக்கு அழைத்துச்…
Read More...