பிள்ளையானிடம் சி.ஐ.டி 7 மணிநேர விசாரணை

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.…
Read More...

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்!

-யாழ் நிருபர்- எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு…
Read More...

கசிப்புடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன்…
Read More...

திகாமடுல்ல தேர்தல் முடிவுகள் மீள எண்ணப்பட வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் அதாஉல்லா மகஜர்

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.…
Read More...

பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 41 பேர் பலி

பாகிஸ்தானில் பயணிகள் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள குர்ரம் (Kurram) எனும் பழங்குடியின…
Read More...

இலங்கை நாடாளுமன்றம் தங்கம் கடத்தும் இடம் – இராமநாதன் அர்ச்சுனா தெரிவிப்பு

இலங்கையின் நாடாளுமன்றமானது தங்கம் கடத்தப்படும் இடம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் ஒரு நாகரிகாரமான இடம் என நான் நினைத்தேன், 150…
Read More...

யாழ்ப்பாணத்தில் தொடரும் அடை மழை : இடம்பெயரும் மக்கள்

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்குடா நாட்டில்  610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட…
Read More...

வவுனியா பொலிஸாரின் அவசர வேண்டுகோள் : இவர்களை கண்டால் அறிவிக்கவும்

-வவுனியா நிருபர்- வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7கோடி…
Read More...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பெண் வைத்தியர் விளக்கமறியலில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர 29 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை…
Read More...

தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய எல்லந்த களுகஹ பிட்டமாறுவ பகுதியை சேர்ந்த…
Read More...