வீதிகளில் குப்பைகளை இடுதல் – எச்சில் உமிழ்தல் என்பவற்றுக்கு எதிராக புதிய சட்டம்

வீதிகளில் குப்பைகளை இடுதல் மற்றும் எச்சில் உமிழ்தல் என்பவற்றுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புத்தளம்…
Read More...

பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்

கல்விப்பொதுத் தராதர  உயர்தரப் பரீட்சையை நாளைய தினம் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சை எதிர்வரும் 20ஆம்…
Read More...

வவுனியா சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்த கைதி

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் நேற்றயதினம் சனிக்கிழமை இரவு தவறான முடிவெடுத்து கைதி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், துஸ்பிரயோக குற்றம்…
Read More...

மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

ஜனவரி முதல் கட்சியில் மாற்றங்கள்: ஜீவன் தொண்டமான்

-நானுஓயா நிருபர்- நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்ததைப்போல் எதிர்வரும் ஜனவரி முதல் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்…
Read More...

தேங்கி நிற்கும் மழை நீர்: அசௌகரியங்களுக்குள்ளாகும் மக்கள்

-கிண்ணியா நிருபர்- மழை நீர் வடிந்து ஓடாமல் தேங்கி நிற்பதால் கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி மக்கள் மிகுந்த அசெளுகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மோட்டார் சைக்கிள் திருட்டு: இருவர் கைது

சம்மாந்துறை பகுதியில் நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறையைச் சேர்ந்த 20 மற்றும் 28 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களே…
Read More...

மின்சார சபை பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை விரைவில் வழங்க ஏற்பாடு

இலங்கை மின்சார சபை லாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ள நிலையில்இ அதன் பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு…
Read More...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 56 ஆவது ஜனன தினம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 56 ஆவது ஜனன தினம் இன்றாகும். இவர் இலங்கையின் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுகிறார். அநுர குமார திசாநாயக்க இலங்கையின் மத்திய…
Read More...

பொன் சுதனின் தந்தையின் சிலை உடைப்பு

-யாழ் நிருபர்- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பொன் சுதனின் தந்தையின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள இராவணன் வனப்…
Read More...