விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை…
Read More...

வெள்ள அபாய பிரதேசங்கள் அறிவிப்பு

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் அது வளர்சியடையும் சாத்தியம் காணப்படுவதாலும் 12 ஆற்றுப்பள்ளத்தாக்குகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை…
Read More...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி: ஐந்து வருடங்களில் ஐவருக்கு பகிர்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா முஸ்லிம்…
Read More...

மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு - இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், மாவட்டச் செயலாளருமான ஜஸ்டினா…
Read More...

பதுளை செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு

-பதுளை நிருபர்- பதுளை செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து இன்று ஞாயிற்றுக்கிழமை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் பதுளை…
Read More...

முட்டை விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றச்சாட்டு

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதேவேளை கடந்த நாட்களில் 35-38 ரூபாவாகக் குறைக்கப்பட்ட முட்டை தற்போது 40-45 ஆக அதிகரித்துள்ளதாக அவர்கள்…
Read More...

பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள புதிய இலக்கம்

பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 0112 887 973 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மிக வேகமாக செயற்படும் வசதிகளுடன்…
Read More...

ஒரு கோடி ரூபா பெறுமதியான அம்பருடன் இருவர் கைது

அநுராதபுரத்தில் அம்பர் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை மற்றும் கலேன்பிடுன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு கைது…
Read More...

497 இந்திய மீனவர்கள் இதுவரை கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய 497 இந்திய மீனவர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதேவேளை குறித்த காலப்பகுதியில் இந்திய…
Read More...

நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வு

நில்வளா கங்கையின் நீர்மட்டம் சில பகுதிகளில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பாணாதுகம மற்றும் தல்கஹகொட ஆகிய பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு…
Read More...