இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் அதிகரிப்பு

இந்த ஆண்டு, ஆடை ஏற்றுமதி வருவாய், ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஆரம்ப இலக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத் கைத்தொழில் சங்கம்…
Read More...

யாழ் இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு: மக்கள் பாராட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி நாவற்காடு கரம்பைக்குறிச்சி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியில் மழை காலங்களில் அதிகளவான வெள்ளநீர்…
Read More...

கிணற்றில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த…
Read More...

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு…
Read More...

295 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று…
Read More...

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கற்குவாரி, மாங்குளம் பகுதியைச்…
Read More...

சுஜீவ சேனசிங்கவின் சொகுசு கார் பிணையில் விடுவிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் சொகுசு காரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி குற்றப் புலனாய்வு…
Read More...

பரீட்சை மண்டபங்களுக்கு அடைமழைக்கு மத்தியில் செல்லும் மாணவர்கள்

-அம்பாறை நிருபர்- கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில் டிசம்பர் 20ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்பாறை…
Read More...

கடந்த 24 மணித்தியாலத்தில் வடகிழக்கு பகுதிகளில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சி

நாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் வடகிழக்கு பகுதிகளில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு: -மட்டக்களப்பு மாவட்டம்-…
Read More...

சரிந்து விழுந்த மண்மேடு: போக்குவரத்திற்கு தடை

பதுளை மாவட்டத்தின் மடூல்சீமையில் இருந்து குருவிகொல்ல, பிட்டமாறுவ, மற்றும் மெட்டிக்காத்தன்ன செல்லும் பிரதான வீதியில் கல்லுல்ல பாலத்திற்கு அருகாமையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக…
Read More...