அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்திணைக்களத்தினால்…
Read More...

தன்னை பற்றி போலி செய்தி பரப்பப்படுவதாக நடிகை சிஐடி யில் முறைப்பாடு

நடிகை பெஷானி ஏகநாயக்க, சமூக வலைதளங்களில் தன்னை இலக்கு வைத்து பரப்பப்படும் போலிப் பதிவு தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். செய்தி இணையதளம் ஒன்றின்…
Read More...

புத்த பெருமானின் புனித சின்னங்களை திருப்பிக் கொண்டு செல்ல இந்திய தூதுக்குழு இலங்கை வருகை

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப்…
Read More...

மன்னார் மாவட்டத்தில் நாளை முதல் மாட்டு இறைச்சி நிர்ணய விலையில் விற்பனை செய்ய தீர்மானம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் நாளை செவ்வாய்க்கிழமை முதல், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும், நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய…
Read More...

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பித்தவர்களில் 8 சதவீதமானவர்கள் உடல்நல குறைவானவர்கள்!

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 8 சதவீதமானவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வாகனம் செலுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய…
Read More...

பனங்காடு பிரதேச வைத்தியசாலை சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை

பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவச் சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடந்த சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

சாய்ந்தமருதில் பாடசாலை மருத்துவ பரிசோதனை திட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 1, 4 மற்றும் 7 மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலை மருத்துவ பரிசோதனைத் திட்டம் இன்று…
Read More...

மாடுகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தப்பிச்சென்ற லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று திங்கட்கிழமை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.…
Read More...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு கை கழுவும் சுகாதார விழிப்புணர்வு

-கிண்ணியா நிருபர்- மாணவர்களிடையே சமீப காலமாக சுகாதாரக் குறைபாடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் அபாய நிலை காணப்படுகின்றது. இதனை…
Read More...