ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில்“ஹிஸ்புல்லாஹ் நூலகம்” திறந்து வைப்பு!

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” மற்றும் “KMS ஸ்மார்ட் வகுப்பறை” ஆகியவற்றின் திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம்…
Read More...

தாருல் ஹிக்மா கலாபீடத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் விழா

நாவிதன்வெளி சாளம்பைக்கேணியில் அமைந்துள்ள தாருல் ஹிக்மா கலாபீடத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, கலாபீடத்தின் பிரதி அதிபர்…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை…
Read More...

கல்முனை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை : 50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில், பொலிஸாரின் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 50 பேருக்கு சட்ட…
Read More...

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அலங்கார மலர்ச் செடிகளுடன் 19 வயது இளைஞர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது…
Read More...

தேயிலைத் தோட்டத்தில் கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான கொட்டியகல தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த…
Read More...

சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து!

திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, கந்தளாய் பேராற்றுவெளி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள வளைவில் விபத்துக்குள்ளானது. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில், இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5020 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன்,…
Read More...

முடிவுக்கு வந்தது இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பிரச்சினை

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர…
Read More...

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று…
Read More...