உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து இலங்கை அணி சாதனை

-கிண்ணியா நிருபர்- ​இந்தியா-பெங்களூரில் 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி…
Read More...

மட்டு.முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும்…

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட, முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தில், "அறிவுக்கான புதிய பாதை திறக்கப்படுகிறது" என்ற தொனிப்பொருளில், தரம் 1 தொடக்கம் 5…
Read More...

அனைத்து மேலதிக வகுப்புகளுக்கும் நாளை நள்ளிரவு முதல் தடை!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் நாளை புதன்கிழமை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகத் பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

யாழ்.மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு, இன்று செவ்வாய்க்கிழமை இன்று காலை 06.03 மணிக்கு, துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த நபர் பை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தின நிலவரத்துடன் ஒப்பிடுகையில், இன்று இதுவரை…
Read More...

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால்…
Read More...

ஹட்டனில் திடீர் வாகன சோதனை : 10 வாகனங்களுக்கு காலக்கெடு!

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் பிரதேசத்தில் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை மாலை, மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகனச் சோதனையின்போது 10 வாகனங்களுக்கு…
Read More...

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில்“ஹிஸ்புல்லாஹ் நூலகம்” திறந்து வைப்பு!

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” மற்றும் “KMS ஸ்மார்ட் வகுப்பறை” ஆகியவற்றின் திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம்…
Read More...

தாருல் ஹிக்மா கலாபீடத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் விழா

நாவிதன்வெளி சாளம்பைக்கேணியில் அமைந்துள்ள தாருல் ஹிக்மா கலாபீடத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, கலாபீடத்தின் பிரதி அதிபர்…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை…
Read More...