மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்!

-மன்னார் நிருபர்- எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த வீதியானது 45 வருடங்களுக்கு மேலாக…
Read More...

காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் காதல் திரைப்படங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு, இந்த வாரம் பெப்ரவரி 13 ஆம் திகதி, 4 காதல் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளன. அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்து 2002ல் வெளியான படம் மௌனம் பேசியதே. த்ரிஷாவின்…
Read More...

கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் திறப்பு விழா

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு 2000 ஆம்…
Read More...

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு : 12 பேருக்கு மரண தண்டனை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை…
Read More...

புறப்பட்ட சிறிது நேரத்தில் 55 பயணிகளுடன் கடலில் வீழ்ந்து விமானம் விபத்து!

சோமாலியாவின் மொகடிஷுவில் உள்ள ஏடன் அத்தே சர்வதேச விமான நிலையத்திலிருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்டார்ஸ்கை (StarSky) விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், தொழில்நுட்பக் கோளாறு…
Read More...

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை…
Read More...

வடமேற்கு லண்டனில் பாடசாலையில் கத்தி குத்து : 13 வயது சிறுவன் கைது

வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில், சக மாணவர்கள் இருவரை கத்தியால் குத்திய விவகாரத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு…
Read More...

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழப்பு

கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில்…
Read More...