மஸ்கெலியா கவரவில தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று வியாழக்கிழமை நிறைவு செய்துள்ளனர். தோட்ட…
Read More...

மட்டக்களப்பில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி-காவத்தமுனை பிரதான வீதியில், பால் பண்ணைக்கு முன்பாக சற்று முன் இடம்பெற்ற விபத்தில், இளைஞர்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமைய மீட்கப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள்

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபரான பெண் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள்…
Read More...

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்.அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில்…
Read More...

இலங்கை கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.…
Read More...

பிரதான வீதியின் அவல நிலை : மக்கள் எதிர்கொள்ளும் துயரம்!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட, சாமிமலை ஓல்ட்டன் தோட்ட மின்னா பிரிவிற்கு செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதி, பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு…
Read More...

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச சபை மேற்கொண்ட நடவடிக்கை வெற்றி!

-யாழ் நிருபர்- யாழ்.நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக, முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11…
Read More...

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்கு மறுதவணைக்கு திகதியிடப்பட்டது!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயலட்சுமி டி சில்வாவிற்கு எதிரான வழக்கு, நேற்று புதன்கிழமை, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக எடுத்துக்…
Read More...

பொலிஸார் வெளியிட்ட தவறான அறிக்கை : உயிரிழந்தவர் இளைஞன் அல்ல சிறுவன் என உறுதி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-அல்லைப்பிட்டி பகுதியில், பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு, 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில்,…
Read More...