கிம் ஜொங் உன்னின் மகள் அடுத்த அதிகாரபூர்வ வாரிசு!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்நாட்டின் அடுத்த அதிகாரபூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு…
Read More...

நுழைவுச் சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே கூட்டத்துக்கு அனுமதி!

இந்தியாவின் சேலத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு நுழைவுச் சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.…
Read More...

CID பணிப்பாளரின் பெயரில் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி, திட்டமிட்ட குழுவொன்று போலி மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

பாத்திமா சொஹாரா புஹாரியின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது!

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக, குறித்த உறுப்பினர் ஆளும்…
Read More...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழக்கு முடிவுக்கு வந்தது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின்   நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம்…
Read More...

ஓமான் அணியை 105 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் 16-வது லீக் போட்டியில் ஓமான் அணியை 105 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி இமாலய…
Read More...

சட்ட விதிகளை பின்பற்றாத இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- சட்ட விதிகளை பின்பற்றாத இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து…
Read More...

கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக்…
Read More...

கிளிநொச்சி நகரப் பகுதியில் விபத்துக்களை குறைக்க விசேட கவனம்

கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்தரிப்பது குறித்தும், வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் வீதிச் சமிஞ்சை விளக்குகளைப் பொருத்துவது குறித்தும் போக்குவரத்து,…
Read More...

பாடசாலை பாதுகாப்பு சுவர் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவர்கள் காயம்!

பொரளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். புனரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் ஒன்று மதில்…
Read More...