கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் புதிய பதில் நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஏ.முகம்மட் ஆரிப், 35 ஆண்டுகள் சிறப்பாக அரச சேவையில் பணியாற்றி கடந்த பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெற்றுள்ளார்.
Read More...

மட்டு.மண்முனை பகுதியில் புதையல் தோண்டிய 9 பேருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள, மண்முணை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட,
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடவத்தை, இந்தகஹமுல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரதான வீதியில்
Read More...

கெசல்கமு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

கெசல்கமு ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
Read More...

மட்டு.செங்கலடி நகருக்குள் காட்டு யானை ஊடுருவி அட்டகாசம்!

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக, நகருக்குள் உள்நுழைந்த காட்டு யானை ஒன்று, விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த அரிசி மூடைகளை சேதப்படுத்தியதுடன்,
Read More...

மட்டக்களப்பில் கொத்து ரொட்டி வழங்க தாமதமானதால் தலைக்கவசத்தால் தாக்குதல்!

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம் ஒன்றில், கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மீது, மதுபோதையில் சென்ற இளைஞர் குழுவினர்
Read More...

மூதூர் -இருதயநாதர் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனை

-மூதூர் நிருபர்- மூதூர் -இருதயநாதர் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனை, அருட்தந்தை அண்டனி அமல்ராஜ் அவர்களினால் நடாத்தப்பட்டது. இதன்போது, ஆலயத்திற்கு வெளியே புது
Read More...

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி

-மன்னார் நிருபர்- இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம்
Read More...

யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் நபர் கைது!

-யாழ் நிருபர்- புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வடமராட்சி - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து, போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள்
Read More...

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகே தீப்பரவல்!

தேசிய மின்சார உற்பத்திக்கு முக்கியமாக நீர் வழங்கும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு கீழே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை பாரிய தீப்பரவல்
Read More...