தாயின் காதலனை அப்பா என அழைக்க மறுத்த குழந்தை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு!

ஹோமாகம-மாகம்மன பகுதியில், தாயின் காதலனால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு வயதும் நான்கு மாதங்களுமேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பரிந்தி திலான்யா என்ற குழந்தையே…
Read More...

“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் கையொழுத்து போராட்டம்!

-யாழ் நிருபர்- ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து "புதுசும்…
Read More...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மூவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 160 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 16 கிலோ குஷ் ரக போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

ஐ.எம்.எப் பணிப்பாளர் இன்று இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று திங்கட்கிழமை நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தரும் அவர்,…
Read More...

உலக சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலராக பதிவாகியுள்ளது. அதேநேரம்,…
Read More...

O/L பரீட்சை நேர அட்டவணை தொடர்பான முக்கிய அறிவிப்பு!

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு…
Read More...

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்ட கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம்…
Read More...

பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். பேராசிரியர்…
Read More...

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசிகர்களுடன் கண்டுகளித்த ஜனாதிபதி அநுர

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வரலாற்று முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கெத்தாராம மைதானத்தில் நடைபெற்றதுடன், பெரும்திரளான…
Read More...

நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகல்!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று திங்கட்கிழமை…
Read More...