மாவிலாறு அணைக்கட்டை மீளக் கட்டியெழுப்பும் ஆரம்பம் நிகழ்வு

அண்மைக் காலத்தில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவிலாறு அண்மித்த பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில்…
Read More...

ஊர்காவற்றுறை சுற்றுலாவிற்கு ஒரு முக்கிய மைல்கல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உருண்டி கோட்டை (Urundy Fort) மற்றும் கடவுக்கரை (Kayts Jetty) பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சி சாதகமாகி…
Read More...

மூதூரில் 50,000 ரூபா கொடுப்பனவு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மூதூர் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார மற்றும் வாழ்வாதார…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

வீடுகளுக்கு சென்று மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியர் செய்த பல லட்சம் ரூபா மோசடி!

மேலதிக வகுப்பு நடாத்துவதற்காக மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, இரண்டு பெண்களிடம் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை 5000 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு…
Read More...

இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் உறுதி

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் (Shannon Cowlin) தெரிவித்துள்ளார்.…
Read More...

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி

பங்களாதேஷில் அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி…
Read More...

இறக்குமதி வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் 2.5% புதிய வரி!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை : முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதன்படி, அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும்…
Read More...