மீனவர்கள் பிரச்சினையில் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? – த.வெ.க.…

மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா?, என த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்…
Read More...

ஒரே நாளில் 12,731 சுற்றுலாப் பயணிகள் வருகை

கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சியை…
Read More...

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, உத்தியோகபூர்வ விஜயமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை நாட்டை வந்தடைந்தார். டேவிட் லாமியுடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள்…
Read More...

தயசிறியின் கட்சி உறுப்புரிமை வழக்கில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

இரட்டை படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான இரு சகோதரர்கள் கைது

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச்…
Read More...

இரண்டு சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்' மற்றும் 'வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்' ஆகியவை தொடர்பில் முறையான…
Read More...

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில், இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் நேற்று 5,000 டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 4,924 அமெரிக்க…
Read More...

தபால் ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இரவு நேர தபால் கடுகதி புகையிரதம், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கந்தளாய் – கித்துலூத்து சிங்ககம காட்டுப் பகுதியில் யானை ஒன்றுடன் மோதியதில்…
Read More...

காட்டு யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு!

சீகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை என அடையாளம்…
Read More...

‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி…
Read More...