இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.…
Read More...

எரிவாயுத் தட்டுப்பாடு இல்லை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், போதுமான…
Read More...

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஏப்ரல் 2 ஆம் திகதி விசாரணைக்கு!

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு…
Read More...

இலங்கை – சிம்பாப்வே போட்டியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஆர். பிரேமதாச மைதானத்தை அண்மித்த பகுதிகளில் விசேட…
Read More...

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

556 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை பொலிஸாருக்கு வழங்கிய அமைச்சர்

556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணத் தொகுதியை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். பொதுமக்கள்…
Read More...

சர்வதேச சிலம்பப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த திருகோணமலை மாணவி!

இந்தியா-பெங்களூர் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இலங்கைக்கும், குறிப்பாக கந்தளாய் மண்ணிற்கும்…
Read More...

லங்கா சீனி நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லங்கா சீனி கம்பனி (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர்…
Read More...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவியாக மீண்டும் ஆரிகா காரியப்பர் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் தலைவராக திருமதி ஆரிக்கா காரியப்பர் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று புதன்கிழமை…
Read More...

கனடாவில் குடிவரவு முறைமையில் மாற்றம் : யாருக்கெல்லாம் முன்னுரிமை?

கனடாவின் 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' (Express Entry) குடிவரவு முறைமையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களின்படி, நிரந்தர வதிவிட அனுமதி வழங்கும்போது ஆராய்ச்சியாளர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள்,…
Read More...