எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

556 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை பொலிஸாருக்கு வழங்கிய அமைச்சர்

556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணத் தொகுதியை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். பொதுமக்கள்…
Read More...

சர்வதேச சிலம்பப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த திருகோணமலை மாணவி!

இந்தியா-பெங்களூர் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இலங்கைக்கும், குறிப்பாக கந்தளாய் மண்ணிற்கும்…
Read More...

லங்கா சீனி நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லங்கா சீனி கம்பனி (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர்…
Read More...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவியாக மீண்டும் ஆரிகா காரியப்பர் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் தலைவராக திருமதி ஆரிக்கா காரியப்பர் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று புதன்கிழமை…
Read More...

கனடாவில் குடிவரவு முறைமையில் மாற்றம் : யாருக்கெல்லாம் முன்னுரிமை?

கனடாவின் 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' (Express Entry) குடிவரவு முறைமையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களின்படி, நிரந்தர வதிவிட அனுமதி வழங்கும்போது ஆராய்ச்சியாளர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள்,…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட சில இடங்களில் இன்று 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டில் இன்று வியாழக்கிழமை மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக…
Read More...

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது : மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

மத்தள அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் வைத்து ஜனாதிபதியை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய கட்டான பகுதியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை,…
Read More...

புனித ரமலான் நோன்பு நாளை ஆரம்பம்

நாட்டில் புனித ரமழான் மாதத்துக்கான தலை பிறை தென்பட்டுள்ளதால் நாளை வியாழக்கிழமை, நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1447 புனித ரமழான் மாதத்திற்கான…
Read More...

மத்தீஷவிற்கு பதில் டில்ஷான் மதுசங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண உபாதை காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக டில்ஷான் மதுசங்கவை அணியில் இணைத்துக்கொள்ள…
Read More...