இம்ரான் கானின் விடுதலைக்காக இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென நாடாளுமன்றத்தில் பிரேரணை…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் தொடர்பாக, மனிதாபிமான அடிப்படையில் மேன்முறையீடு ஒன்றைச் செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை,  பிரதான…
Read More...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விசேட வழிகாட்டல்கள்

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபனின் ஒருங்கிணைப்பின் கீழ், யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கச்சதீவு திருவிழா எதிர்வரும்…
Read More...

அவமதிப்பு குற்றச்சாட்டில் நடாஷா கைது செய்யப்பட்டமைக்கு மன்னிப்புக் கடிதம்!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் நகைச்சுவைக் கலைஞர் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை தொடர்பில்,…
Read More...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சிக்குத் தலைமை…
Read More...

நாட்டில் பூனைகளால் நீர்வெறுப்பு நோய் பரவுவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வருடம் நாட்டில் பதிவான நீர்வெறுப்பு…
Read More...

இ.தொ.கா.வின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடல்

-மஸ்கெலியா நிருபர்- இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 29 வரை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வலுவூட்டும் விசேட…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.…
Read More...

எரிவாயுத் தட்டுப்பாடு இல்லை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், போதுமான…
Read More...

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஏப்ரல் 2 ஆம் திகதி விசாரணைக்கு!

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு…
Read More...

இலங்கை – சிம்பாப்வே போட்டியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஆர். பிரேமதாச மைதானத்தை அண்மித்த பகுதிகளில் விசேட…
Read More...