மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூல கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் கோரல்!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூல கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் 2026 மார்ச் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை பொதுப்…
Read More...

இந்த வருடம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சம் என்ற எல்லையைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…
Read More...

மட்டு.செங்கலடியில் மக்களை அச்சுறுத்தும் நிலையில் காணப்படும் மின்கம்பம்!

ஏறாவூர் மின்சார சபைக்கு சொந்தமான மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் செங்கலடிச் சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் காணப்படுவதால் அந்த…
Read More...

மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று…
Read More...

மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றுக்கு புதிய கணினி மையம் அமைத்து கொடுத்த விமானப்படையினர்

விமானப்படையினால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய…
Read More...

மட்டக்களப்பின் போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சியா? – சாணக்கியன்…

மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக கவலைக்கிடமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,…
Read More...

சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மற்றுமொரு கார் விபத்து!

-மஸ்கெலியா நிருபர்- அளுத்கம பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த கார் ஒன்று பள்ளத்தில் விழுந்து…
Read More...

வெருகலில் PSTA சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு தெரிவித்து பிரேரணை நிறைவேற்றம்

-மூதூர் நிருபர்- விரைவில் கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான PSTA சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு தெரிவித்து திருகோணமலை - வெருகல் பிரதேச சபையில் இன்று…
Read More...

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

-மன்னார் நிருபர்- மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி (Theresa o mahony) இன்று செவ்வாய்க்கிழமை, மன்னார் மாவட்ட சமூக பொருளாதார…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானம்!

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது.…
Read More...