தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின்…
Read More...

கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டு விசாரணை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து…
Read More...

போலி மோதிரத்தை வைத்து விட்டு நூதனமாக தங்க மோதிரம் திருட்டு!

தலவாக்கலை பிரதான நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை, ஒரு நகைக்கடைக்குள் நூதன திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. நகை வாங்குவது போல் கடைக்குள் நுளைந்து, நகைகளை பார்த்துக் கொண்டு…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணிலை சந்தித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று, இன்று புதன்கிழமை காலை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலை மேற்கொண்டது. கட்சித் தலைவர்களிடையே ஒத்துழைப்புடன் இணைந்து…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதைய இன்று புதன்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை…
Read More...

சிறுமி வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

சிலாபம் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியிடம்…
Read More...

யாழில் மீட்டர் வட்டிக்கு பணம் வழங்கிய நபர் : அதிரடி காட்டிய தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி!

-யாழ் நிருபர்- யாழ்.சுன்னாகம் பகுதியில், மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மீட்டர்…
Read More...

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு திடீர் கள விஜயம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கள…
Read More...

தென் மாகாண ஆளுநராகப் பேராசிரியர் சுசிரிபால மானவடு கடமையேற்றார்!

தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுசிரிபால மானவடு, இன்று புதன்கிழமை காலை காலியில் அமைந்துள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
Read More...

இந்தியாவில் ஊடக முகாமைத்துவம் தொடர்பான சிறப்பு பயிற்சிகளை நிறைவு செய்த இலங்கை ஊடகவியலாளர்கள்

இந்தியாவில் ஊடக முகாமைத்துவம் தொடர்பான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சிகளை, 60 இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிபுணர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தனர் இலங்கையைச் சேர்ந்த இரண்டு…
Read More...