மின்சார சபை தொழிற்சங்கங்கள் 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமது பிரச்சினைகள் குறித்து…
Read More...

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு குறைந்தபட்சம் 16,730 ரூபாய் தேவை!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான வாழ்க்கைச்செலவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு தனிநபருக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி…
Read More...

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தீப்பரவல்

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தற்போது தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடொன்றிலேயே இந்தத் தீ ஏற்பட்டுள்ளதாக…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர். கடந்த…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

பதுக்கி வைத்திருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா…
Read More...

ரஷ்ய தூதுவரும், ஜனாதிபதி செயலாளரும் சந்திப்பு!

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan, இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தார்.…
Read More...

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை அடையாள பணிப்புறக்கணிப்பு

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் மாலை 6.00 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு…
Read More...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை குறித்த வழக்கிலிருந்து…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின்…
Read More...