Browsing Tag

minnal 24

புறா ஒன்றின் மீது டாக்சியை ஏற்றி கொன்ற சாரதி கைது

ஜப்பானின் டோக்கியோவில் நெடுஞ்சாலையில் புறா ஒன்றின் மேல் டாக்சியை ஏற்றிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.சாலையில் சென்ற புறாக் கூட்டத்தின் மீது அவர் டாக்சியை ஓட்டியதாகவும் அதில் ஒரு…
Read More...

வேகமாக அதிகரிக்கும் காய்கறிகளின் விலை : நுகர்வோர் கவலை

சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.இடைத்தரகர்கள் செயற்கையாக காய்கறிகளின் விலையை உயர்த்துவதால் நாளுக்கு நாள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என…
Read More...

122 ஆண்டுகளாக அணையாமல் ஒளிரும் மின்குமிழ்

சுமார் 122 ஆண்டுகளாக அணையாமல் ஒளிர்விட்டுக் கொண்டிருக்கும் மின்குமிழ் ஒன்று கின்னஸ் சாதனை உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளது.இது கலிபோர்னியாவின் லிவர்மோர் நகரத்தில் உள்ள…
Read More...

உழைப்பாளர் தின கவிதை

தாய் அவள் உழைப்பின்றி தரணி காண இயலாது தந்தை அவன் உழைப்பின்றி தனித்து இயங்க முடியாது தமயன் அவன் உழைப்பின்றி தரணியில் விரும்பிய ஏதும் கிடைக்காது தங்கை அவள் உழைப்பின்றி தரணியில்…
Read More...

இலங்கை சட்டக்கல்லூரிக்கு 40 பேர்ச் காணியை ஜனாதிபதி வழங்கினார்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 50 பேருக்கு இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பு

ஜனாதிபதி ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.…
Read More...

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான முன்னாயத்த பரிந்துரைப்பு வேலைத் திட்டமும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளும் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில்…
Read More...

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் தலையிடுவதை 77 சதவீத மக்கள் விரும்பவில்லை என்று வெளியிடப்பட்ட வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் (Verite) அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக நிதி…
Read More...

மரெல்லா டிஷ்கவரி 02 சொகுசு கப்பல் நாட்டை வந்தடைந்தது

மரெல்லா டிஷ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதுகுறித்த கப்பல் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக…
Read More...

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்…
Read More...