Browsing Category

செய்திகள்

மரணபடுக்கையில் முன்னாள் கணவருடன் உடலுறவு கொள்ள வேண்டும்: மனம் உடைந்த கணவர்

மனைவி ஒருவர் மரணப் படுக்கையில் தனது இறுதி ஆசையை வெளிப்படுத்த கணவர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். தனது மனைவி என்ன இறுதி ஆசையை வெளிப்படுத்தினார் என்பது குறித்து கணவர் ரெடிட் என்ற சமூக…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312. 39 ரூபாய் முதல் 313. 37 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 327.76 ரூபாய் முதல் 328.78 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியின்…
Read More...

கணவனுக்கு குடிக்க மதுவை கொடுத்து போதையாக்கி : கொலை செய்த மனைவி கைது

இந்தியா ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் தன் கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ விரும்பிய 30 வயதான மனைவி ஒருத்தி தன் 35 வயதான கணவருக்கு சாராயம் அருந்த கொடுத்து அதற்கு…
Read More...

விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் வேளாண்மையின் அறுவடை விழா

-அம்பாறை நிருபர்-அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் கல்லூரி வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையின் அறுவடை விழா கல்லூரியின் பதில் அதிபர்…
Read More...

தென்னை மரத்தியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை காலை தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் .முழங்காவில் கடற்கரை வீதியைச் சேர்ந்த…
Read More...

நிறுவை/அளவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரையிடல்

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள்…
Read More...

இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் பிரமுகர்களுடன் செல்பி எடுக்க தடை

எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கும்…
Read More...

சிங்கள மொழியில் விண்ணப்பம் விநியோகம் : தமிழ் பேசும் மக்கள் சிரமம்

-அம்பாறை நிருபர்-வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில்…
Read More...

கந்தானை இரசாயன தொழிற்சாலையில் தீ: 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையினை சுவாசித்த பாடசாலை மாணவர்கள்  68 பேர் திடீரென சுகவீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை…
Read More...

திருகோணமலையில் விமான விபத்து: இரண்டு விமானப்படை வீரர்கள் உயிரிழப்பு

திருகோணமலை, சீனன்குடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரி6 ரக விமானம் ஒன்று நேற்று மு.ப. 11.27 மணியளவில் வீழ்ந்து நொறுங்கிய நிலையில் இருவர்…
Read More...