Browsing Category

செய்திகள்

சட்ட விதிகளை பின்பற்றாத இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- சட்ட விதிகளை பின்பற்றாத இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து…
Read More...

கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக்…
Read More...

கிளிநொச்சி நகரப் பகுதியில் விபத்துக்களை குறைக்க விசேட கவனம்

கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்தரிப்பது குறித்தும், வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் வீதிச் சமிஞ்சை விளக்குகளைப் பொருத்துவது குறித்தும் போக்குவரத்து,…
Read More...

பாடசாலை பாதுகாப்பு சுவர் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவர்கள் காயம்!

பொரளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். புனரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் ஒன்று மதில்…
Read More...

மஸ்கெலியா கவரவில தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று வியாழக்கிழமை நிறைவு செய்துள்ளனர். தோட்ட…
Read More...

மட்டக்களப்பில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி-காவத்தமுனை பிரதான வீதியில், பால் பண்ணைக்கு முன்பாக சற்று முன் இடம்பெற்ற விபத்தில், இளைஞர்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமைய மீட்கப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள்

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபரான பெண் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள்…
Read More...

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்.அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில்…
Read More...

இலங்கை கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.…
Read More...