Browsing Category

செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணைக்காக விசேட மேல் நீதிமன்றம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிப்பக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

பிரித்தானியா செல்லும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-2025 ஆண்டுகளுக்கு இடையில் பிரித்தானியாவில் பயிலும் சர்வதேச…
Read More...

மகேந்திர சிங் தோனிக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில்,மகேந்திர…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More...

கிம் ஜொங் உன்னின் மகள் அடுத்த அதிகாரபூர்வ வாரிசு!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்நாட்டின் அடுத்த அதிகாரபூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு…
Read More...

நுழைவுச் சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே கூட்டத்துக்கு அனுமதி!

இந்தியாவின் சேலத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு நுழைவுச் சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.…
Read More...

CID பணிப்பாளரின் பெயரில் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி, திட்டமிட்ட குழுவொன்று போலி மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

பாத்திமா சொஹாரா புஹாரியின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது!

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக, குறித்த உறுப்பினர் ஆளும்…
Read More...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழக்கு முடிவுக்கு வந்தது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின்   நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம்…
Read More...

ஓமான் அணியை 105 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் 16-வது லீக் போட்டியில் ஓமான் அணியை 105 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி இமாலய…
Read More...