Browsing Category

செய்திகள்

பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தூதரகப் பிரதானிகளின் நியமனங்களுக்கு அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர் குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (கடந்த…
Read More...

O/L பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக…
Read More...

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி போலி விசா விநியோகம்

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி வந்த போலி விசா விநியோக மையமொன்று நேற்று வியாழக்கிழமை கண்டியில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப்…
Read More...

மாவிலாறு அணைக்கட்டை மீளக் கட்டியெழுப்பும் ஆரம்பம் நிகழ்வு

அண்மைக் காலத்தில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவிலாறு அண்மித்த பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில்…
Read More...

ஊர்காவற்றுறை சுற்றுலாவிற்கு ஒரு முக்கிய மைல்கல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உருண்டி கோட்டை (Urundy Fort) மற்றும் கடவுக்கரை (Kayts Jetty) பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சி சாதகமாகி…
Read More...

மூதூரில் 50,000 ரூபா கொடுப்பனவு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மூதூர் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார மற்றும் வாழ்வாதார…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

வீடுகளுக்கு சென்று மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியர் செய்த பல லட்சம் ரூபா மோசடி!

மேலதிக வகுப்பு நடாத்துவதற்காக மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, இரண்டு பெண்களிடம் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை 5000 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு…
Read More...