Browsing Category

செய்திகள்

அயர்லாந்து அணி வெற்றி

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. நாணய…
Read More...

சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை…
Read More...

புகை விசிறும் பணிகள் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று…
Read More...

மின்னல் தாக்கம் குறித்து – வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்,…
Read More...

நுவரெலியா அரச பேருந்து நிலைய வீதி பாதிப்பு

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா அரச பேருந்து நிலைய சுற்றுவட்ட உள் வீதி பாரிய குன்றும் குழியுமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மத்திய மலைநாட்டில் பிரதான நகரமான நுவரெலியா நகரில்…
Read More...

டெங்கு குடம்பிகளின் சதவீதம் அதிகரிப்பு

பாடசாலைகளில் டெங்கு குடம்பிகளின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் கபில…
Read More...

சாய்ந்தமருதுவில் பசுமையான கடற்கரை பூங்கா திறப்பு

அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா " வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக சாய்ந்தமருது பகுதியில்…
Read More...

பூக்கள் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நுகர்வோர்…
Read More...

அதிரடியாக உயர்ந்த தங்கவிலை

இலங்கையில் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே…
Read More...

தும்பங்கேணியில் வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் திடீரென மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது. இந்த பிரதேசத்தில்…
Read More...