Browsing Category

செய்திகள்

தொடரும் டொனால்ட் ட்ரம்ப்பின் கடுமையான அடக்குமுறை : 5 வயது சிறுவன் கைது!

டொனால்ட் ட்ரம்ப் ஆளுகையின் கீழ் அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது கடுமையான அடக்குமுறை இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 7 ஆம் திகதி, சிற்றூர்ந்தை விட்டு இறங்க…
Read More...

கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்தக் கோரி நான்காவது நாளாக சத்தியாக்கிரக போராட்டம்

2026 ஆம் ஆண்டுக்குள் கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தக் கோரி, கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காலியில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம், இன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து நான்காவது நாளாக…
Read More...

சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத ஒன்பது வெளிநாட்டினர் மீது சட்ட நடவடிக்கை!

செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒன்பது வெளிநாட்டினர் மீது, அஹங்கம பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். சுற்றுலா வீசாவில்…
Read More...

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்!

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு கோடியே அறுபது இலட்சம்…
Read More...

37 ஆண்டுகளுக்குப் பின் திரைக்கு வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்த ஹிந்தி திரைப்படம்

சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு முதல் ஹாலிவுட் வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ரஜினிகாந் நடித்த "ஹம் மே ஷாஹென்ஷா…
Read More...

பாரிய நிதி மோசடியில் சிக்கி கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ள கிரிக்கெட் வீரர்கள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் உலகின் முன்னணி நட்சத்திரங்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் பாரிய நிதி மோசடி ஒன்றில் சிக்கி கோடிக்கணக்கான ரூபாய்களை…
Read More...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க…
Read More...

ஒவ்வொரு வருடமும் தொடரும் குளவித்தாக்குதல்!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா-நல்லதண்ணி சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியில் உள்ள குளவி கூடுகளை, அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் உள்ள, மரங்கள் மற்றும்…
Read More...

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு…
Read More...

முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட கைது

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்)…
Read More...