Browsing Category

செய்திகள்

பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிப்பு?

அரசாங்கத்திடம் போதுமான அரிசி கையிருப்பில் இருப்பதால், பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்காது என்று கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையில் 4,000 ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.…
Read More...

இந்திய உச்ச நீதிமன்ற செயல்பாடுகளில் மனிதர்களுக்கு பதில் AI தொழில்நுட்பம்?

இந்திய உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார், என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

மத்திய கிழக்கு போரினால் உலகளவில் பொது அமைதிக்கு அச்சுறுத்தல்

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வளைகுடா நாடுகளில் விரிவடைந்து வரும் மோதல் பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது, என…
Read More...

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் நியமனம்!

திருகோணமலை-தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றார்.…
Read More...

எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் – லங்கா ஐஓசி நிறுவனம்

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்…
Read More...

இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் 3 சந்தேக நபர்கள் கைது

-அம்பாறை நிருபர்- இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், மீண்டும் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந்…
Read More...

பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிநீக்கம்

மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும்…
Read More...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளதாக, வெளிநாட்டு…
Read More...

மூன்றுமுறை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையில் பட்டுவத்த சாமரவின் மனைவியின் வீடு முடக்கம்!

கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகாவும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'பட்டுவத்த சாமர' என்ற மனோஜ் சுரங்க என்பவரின் மனைவியின் பெயரில்…
Read More...