Browsing Category

செய்திகள்

‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி…
Read More...

அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டரங்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் உள்ள படுவெக்கெட் நகரில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டரங்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக மீண்டும் விசாரணை

இந்தியா-கேரளாவில், சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் அனைத்து வயது பெண்களும் வழிபட வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை, இந்திய உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. இந்திய உயர்…
Read More...

யாழில் காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை : மூவர் தலைமறைவு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல்…
Read More...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை…
Read More...

நாடு முழுவதும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு!

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நாளை இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை மாலை இந்தியாவுக்கு…
Read More...

O/L பரீட்சை நாட்களில் அவசர உதவிகளுக்கு அழைப்பதற்காக அவசர இலக்கங்கள் அறிமுகம்!

நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில்…
Read More...

சாய்ந்தமருதில் சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு புகை விசிறல் நடவடிக்கை

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில், இன்று திங்கட்கிழமை, சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட…
Read More...

பொது பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – UNP தெரிவிப்பு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமைக்கு பொறுப்பேற்று, பொது பாதுகாப்பு மற்றும்…
Read More...