Browsing Category

செய்திகள்

இரண்டு சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்' மற்றும் 'வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்' ஆகியவை தொடர்பில் முறையான…
Read More...

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில், இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் நேற்று 5,000 டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 4,924 அமெரிக்க…
Read More...

தபால் ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இரவு நேர தபால் கடுகதி புகையிரதம், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கந்தளாய் – கித்துலூத்து சிங்ககம காட்டுப் பகுதியில் யானை ஒன்றுடன் மோதியதில்…
Read More...

காட்டு யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு!

சீகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை என அடையாளம்…
Read More...

‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி…
Read More...

அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டரங்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் உள்ள படுவெக்கெட் நகரில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டரங்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக மீண்டும் விசாரணை

இந்தியா-கேரளாவில், சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் அனைத்து வயது பெண்களும் வழிபட வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை, இந்திய உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. இந்திய உயர்…
Read More...

யாழில் காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை : மூவர் தலைமறைவு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல்…
Read More...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை…
Read More...

நாடு முழுவதும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு!

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...