Browsing Category

செய்திகள்

6 ஆம் திகதி விசேட அறிக்கை வெளியிடும் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு…
Read More...

சம்மாந்துறையின் புதிய கோட்டக் கல்வி பணிப்பாளராக எம்.டி.ஜனுபர் பொறுப்பேற்பு!

சம்மாந்துறை கோட்டக் கல்வப் பணிப்பாளராக எம்.டி. ஜனுபர் (SLEAS) நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். கோட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான…
Read More...

கிழக்கு மாகாணக் கல்விப் புலத்தில் நிலவும் நிர்வாகத் தாமதங்களை சீர்படுத்த இம்ரான் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாண கல்வியமைச்சு, கல்வித் திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களில் நிலவும் நிர்வாகத் தாமதங்களை சீர்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…
Read More...

கைது செய்யப்பட்ட முத்துநகர் விவசாயிகளை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை சீனக்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முத்து நகர் விவசாயிகள் ஐவரையும் விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று…
Read More...

ஸ்கந்தவரோதயா கல்லூரியில் நடைபெற்ற “மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு” நிகழ்வு!

-யாழ் நிருபர்- ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் "மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு" என்ற நிகழ்வு இன்றையதினம் சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் வெகு சிறப்பாக…
Read More...

யாழ்.மாவட்ட இளைஞர்களுக்கு இடையிலான சதுரங்க போட்டி!

-யாழ் நிருபர்- தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் சதுரங்க போட்டியினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று…
Read More...

திருகோணமலையில் வடிகானுக்குள் விழுந்து மோட்டார் சைக்கிள் விபத்து!

-மூதூர் நிருபர்- திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் இன்று சனிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்கள் இருவர் கைது!

கொழும்பு - மாளிகாவத்தை பொலிஸ்பிரிவில் 3.99 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் அங்கொடை பகுதியை…
Read More...

கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் : செம்மணியில் தொடரும் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும்…
Read More...

வட கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி யாழில் கையெழுத்துப் போராட்டம்!

-யாழ் நிருபர்- தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில்…
Read More...