Browsing Category

செய்திகள்

286,700 டொலர்களுக்கு விற்பனையான தொப்பி

1946-47 ஆஷஸ் தொடரின் போது சர் டொனால்ட் பிராட்மேன் (Donald Bradman) அணிந்திருந்த தொப்பியை அவுஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் AU$438,500 (சுமார் 286,700 அமெரிக்க டொலர்கள்)க்கு…
Read More...

உக்ரைன் நாடாளுமன்றின் முன்னாள் சபாநாயகர் சுட்டுக் கொலை

உக்ரைன் நாடாளுமன்றின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி மேற்கு நகரமான லிவிவ்வில் சுட்டுக் கொல்லப்பட்டார். இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக…
Read More...

திருகோணமலையில் நூல் வெளியீட்டு விழா

-கிண்ணியா நிருபர்- நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கத்தின் " காலநதியின் சில துளிகள் " கட்டுரை நூலும் " வீரனாக்குவது எது? " மொழிபெயர்ப்புக்…
Read More...

செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் அறிவிக்கப்படும் – இலங்கை பெட்ரோலியக்…

செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று, அறிவித்துள்ளது. மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.…
Read More...

கணவன் மற்றும் மனைவியை தாக்கிய இரண்டு இஸ்ரேலியர்கள் கைது

அருகம்பேயில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலிய நாட்டவர்கள் பொத்துவில் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். பொலிஸ்…
Read More...

கெஹல்பத்தர பத்மே மற்றும் குழுவினரை கைது செய்ததற்காக இந்தோனேசிய, இலங்கை காவல்துறை அதிகாரிகள்…

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மே மற்றும் நான்கு இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதில் முக்கிய பங்கு வகித்த இந்தோனேசிய காவல்துறை அதிகாரிகள் பண்டாரநாயக்க…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு – குற்றப் புலனாய்வு திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு…
Read More...

யாழில் இலஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது

-யாழ் நிருபர்- இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் - சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின்…
Read More...

மில்கோ பிரதான வீதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சிபார்சின் பேரில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொண்டு வரும்…
Read More...

“மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” எனும் தலைப்பில் பெண்கள் படையின் அங்குரார்ப்பன நிகழ்வு

-அம்பாறை நிருபர்- “மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” “Charity for Humanity – Start Help Each Other” என்ற தலைப்பில் அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை கல்முனை மையோன் பிளாஷா…
Read More...