Browsing Category

செய்திகள்

ஆயத்தியமலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு ஆரம்பிப்பு

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி அந்த பிரதேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மட்/மமே/ஆயத்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை…
Read More...

கிளிநொச்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு

கிளிநொச்சி ஆணை விழுந்தான் பகுதியில் அமைந்துள்ள ஹேப்பி பேமிலிஸ் சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றக்கிழமை நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆனை விழுந்தான் பகுதியில்…
Read More...

சீனாவில் மோசடி கும்பலிடம் காதலனை ரூ.11 இலட்சத்துக்கு விற்ற காதலி

சீனாவில் நடந்த இந்தச் சம்பவம் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெறும் 17 வயதான ஒரு பெண், தனது காதலனை மோசடி கும்பலிடம் விற்றது மனிதாபிமானமற்ற செயல் என விமர்சிக்கப்படுகிறது.…
Read More...

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

திருகோணமலையில் ஐந்து புதிய நிரந்தர வீடுகள் திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மேலும் ஐந்து வீடுகள் நேற்று சனிககிழமை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு மக்கள் சேவை மன்றத்தின் தலைவர்…
Read More...

அமைச்சரின் போலி புகைப்படங்களை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக நபர்கள் வந்த பிறகு, அமைச்சர் ஆனந்த விஜயபால விமான நிலையத்தில் வழிபடுவதைக் காட்டும் சமூக ஊடகக் கூற்றுகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.…
Read More...

27 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

மன்னார், வங்காலை மற்றும் யாழ்ப்பாணத்தில், நெடுந்தீவு தீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் கோரிய ஆவணத்தை கடற்படை வழங்கவில்லை

இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரில் ஒரு தொகுதியினரை தடுத்து வைத்திருந்த கடற்படை அதிகாரிகள் குழுவொன்றுடன் தொடர்புடைய ஆவணத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட…
Read More...

நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம் பெற்ற இரத்ததான முகாம்

-மன்னார் நிருபர்- மன் /நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை…
Read More...

சமன் ஏக்கநாயக்கவுக்கு சிஐடி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…
Read More...