Browsing Category

செய்திகள்

சமன் ஏக்கநாயக்க இன்று சிஐடியில் ஆஜராகிறார்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று (01) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…
Read More...

ஓய்வூதியத்தை இரத்து செய்யும் யோசனையை சட்டபூர்வமாக எதிர்க்க தயாராகும் முன்னாள் எம்.பிகள்

தங்கள் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் நோக்கில் கொண்டு வரப்படும் யோசனையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டபூர்வமாக எதிர்க்கத் திட்டமிட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்…
Read More...

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் ஊடக பேச்சாளர் உயிரிழப்பு

காசா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் ஊடக பேச்சாளரான அபு ஒபைடா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்,…
Read More...

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார். இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அநுரகுமார…
Read More...

எரிபொருள் விலை குறைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்துக்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன . 289 ரூபாயாக…
Read More...

வெப்பநிலை இன்று எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் வடமத்திய…
Read More...

இந்திய மீனவர்களின் படகுகள் அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டன!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பல பாகங்களாக உடைத்து அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள்…
Read More...

79 ஆவது ஆண்டு விழாவுக்கு தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா, எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 9.30 கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More...

காசா மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேலிய படைகள் நிறுத்தின

காசாவை கைப்பற்றும் பாரிய தாக்குதலுக்கு முன்னதாக, காசா நகரத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேலியப் படைகள் நிறுத்தியுள்ளன. அதேநேரம், நிவாரணப் பாரவூர்திகள் நுழைவதைக் குறைக்கவும்…
Read More...

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் 12 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் - செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இன்றைய நாளுக்கான அகழ்வுப்பணிகளின் போது 12 என்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 10 என்புக்கூடுகள்…
Read More...