Browsing Category

செய்திகள்

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளை வழங்க முடியவில்லை

புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு, வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு முடியவில்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களாக…
Read More...

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை!

-மன்னார் நிருபர்- மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு வியாழன் 7 வருட கடூழிய…
Read More...

நாளை இரத்த நிலவு என்று அழைக்கப்படும் அரிய வகை முழு சந்திர கிரகணம்

வானில் நாளை ஞாயிற்றுக்கிழமை அரிய வகை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு (Blood Noon) என்று அழைக்கப்படும் இந்த கிரகணம், இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். இது…
Read More...

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர்…
Read More...

மட்டு.கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்…
Read More...

அரச,அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் கருத்தரங்கு

-அம்பாறை நிருபர்- மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் (Ministry of Justice - Mediation Boards Commission) ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச…
Read More...

உயிர்காப்புக்கு ட்ரோன் தொழில்நுட்பம் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பயிற்சி

-அம்பாறை நிருபர்- அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் நவீன தொழிநுட்பங்களை, குறிப்பாக ரோன் (Drone) தொழிநுட்பத்தை, உயிர்காப்பு நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு…
Read More...

படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மூதூரில் கையெழுத்து சேகரிப்பு

-மூதூர் நிருபர்- செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் ,நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்று சனிக்கிழமை…
Read More...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் சுற்றுலா விடுதியின் உணவகம் தீக்கிரை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணியளவில் மின்சார கோளாறு காரணமாக  விடுதியின் உணவகம்  தீப்பற்றி உள்ளதாக…
Read More...