Browsing Category

செய்திகள்

போதைப்பொருள் குழுக்களின் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள்? பிரதியமைச்சர் வெளியிட்ட புகைப்படங்கள்!

நாட்டின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் பின்னால் இருந்து செயற்பட்ட பிரபல அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக தகுதிதராதரம் பாராது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம்!

-யாழ் நிருபர்- கடலென குவிந்த பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய…
Read More...

யாழ். உரும்பிராயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய்ப் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பலாலி வீதியால் கார் ஒன்று…
Read More...

மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : சந்தேகநபரின் நண்பியும் கைது!

மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் ஓட்டுநரின் நண்பி என…
Read More...

மன்னாரில் 36 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை 34 வது…
Read More...

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது

மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்…
Read More...

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளை வழங்க முடியவில்லை

புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு, வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு முடியவில்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களாக…
Read More...

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை!

-மன்னார் நிருபர்- மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு வியாழன் 7 வருட கடூழிய…
Read More...

நாளை இரத்த நிலவு என்று அழைக்கப்படும் அரிய வகை முழு சந்திர கிரகணம்

வானில் நாளை ஞாயிற்றுக்கிழமை அரிய வகை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு (Blood Noon) என்று அழைக்கப்படும் இந்த கிரகணம், இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். இது…
Read More...

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர்…
Read More...